பத்மா சுப்ரமணியம்..




போட்டோ கமெண்ட் ப்ளீஸ்...

6 பார்த்தவங்க..:

said...

பாவம் அற்புதம்!!
கோயில் சிலைகள் போன்ற அபிநயனமும் முகத்தில் காட்டும் நவரசமும் பத்மாவின் சிறப்பு!!

said...

அழகு சிற்பம் ஒன்று உயிருடன் வந்தது..................

said...

நானானி ரொம்ப நன்றி.. அடிக்கடி வந்து போங்க..

said...

\\அழகு சிற்பம் ஒன்று உயிருடன் வந்தது\\
வணக்கம் ராஜா..நன்றி..

said...

//கமெண்ட் ப்ளீஸ்...//

என்னென்னு சொல்லணும்?

said...

வருகைக்கு நன்றி துளசிகோபால். \\என்னென்னு சொல்லணும்?\\
என்னா வேணாலும் சொல்லுங்க.. நோ ப்ராப்ளம்..